த.மா.கா வில் சமூக ஊடகக்குழுக்கு ( Social media ) முக்கியக்துவம்
நன்பர்களே இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஊடகக்குழுக்கு அங்கிகாரம் வழங்கி அவர்களை கௌவரவப்படுத்திய இயக்கம் நம் இயக்கம் தான்
ஓரு கட்சியின் கொள்கை பரப்புவதில்
சமூகத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குவது ஊடகம். இது வெறும் நிகழ்வுகளை மட்டும் அறிவிப்பதில்லை, மாறாக பொதுவான கருத்தினை உருவாக்குகிறது.
இதுவே ஊடகத்தை ஜனநாயகத்தில் ஒரு அதிகாரம் உள்ள ஒன்றாக ஆக்கியுள்ளது.
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கே அதனைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
சில நாடுகளில் மிகுந்த சக்தி வாய்ந்த ஊடகம் வாயிலாக - மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஒரு குறிப்பிட்ட வழியில் காட்டுவதன் மூலம், தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் கூட அண்மையில் ஊடகத்தின் முக்கியமானவர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக ஊடகம் தோன்றியவுடன் முன்பிருந்த ஊடகம் வெகுவாக மாறியது. சமூக ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு எங்கும் கண்களும் காதுகளும் ஏற்பட்டு உள்ளன.
தொலைக்காட்சியின் சில சானல்களில் புகைப்படக் குழுவின் தகவல்களுடன், அவர்கள் நின்று விடவில்லை.
எளிதில் போதனைகளாக ஏற்றுக்கொள்ள முடியாத , பொதுமக்களின் அபிப்ராயங்களை காட்டவல்ல மாபெரும் மேடையாக சமூக ஊடகம் மாறி உள்ளது.
சமூகத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்க வல்லதாக உள்ளது.
பண்டைய சிறப்பு வாய்ந்த ஊடகத் தொலைக்காட்சித் தடங்கள் கூட தற்போதைய சமூக ஊடகங்களின் பால் கவனமாக உள்ளது.
இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த சமுகஊடக்குழுக்கு அங்கிகாரம் அளித்து
த.மா.கா.வில் சுமார் 25 பேருக்கு மாநில அந்தத்து வழங்கி அதாவது மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி வழுங்கி பல அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது..
No comments:
Post a Comment