மக்கள் தளபதி என்ற இந்த வலைப்பூவினை தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளையும், இயக்க நிகழ்வுகளையும், மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் அவர்களின் செயற்பாடுகளையும் மற்றும் அரசியல் நிகழ்வுகளையும் அதில் எமது பார்வையையும் விளக்குவதற்காக உருவாக்கி இருக்கிறேன்
Sunday, April 12, 2015
பல்வேறு கட்சியை சேர்ந்த 500 பேர் த.மா.காவில் இனைந்தனர்
திருவொற்றியூரை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சார்ந்த 500 பேர் இன்று தங்களை மக்கள் தளபதியினை நேரில் சந்தித்து தங்களை தமிழ் மாநில காங்கிரஸில் இனைத்துக் கொண்டனர்
No comments:
Post a Comment