Sunday, April 12, 2015

பல்வேறு கட்சியை சேர்ந்த 500 பேர் த.மா.காவில் இனைந்தனர்



திருவொற்றியூரை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சார்ந்த 500 பேர் இன்று தங்களை மக்கள் தளபதியினை நேரில் சந்தித்து தங்களை தமிழ் மாநில காங்கிரஸில் இனைத்துக் கொண்டனர்

No comments:

Post a Comment