Saturday, April 25, 2015

பொதுக்குழுவில் நண்பர்களுடன்




தமிழ் மாநில காங்கிரஸின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நானும் ஒரு பொதுக்குழு உறுப்பினராக பங்கேற்றது என் வாழ்வின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்று அதற்கு நான் முதழில் எனக்கு அவ் வாய்ப்பை ஏற்படுத்திக்  கொடுத்த சமூக ஊடக பொறுப்பாளர்கள் திரு விஜய் ஞானதேசிகன் அவர்களுக்கும் எனது நண்பர் திரு டாக்டர் பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பொதுக்குழுவில் எனது நீண்டநாளைய நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிகுறிப்பாக வடலூர் அன்பு, தக்க்ஷா ஐயப்பன் சுருளிராஜன் , மற்றும் சுவாமிமலை சங்கர் என் தம்பிகள் மனோஜ் ஜோஷ்வா புஷ்பா நகர் அன்பு, மேஷாக், ஆலந்தூர் வினோத்மற்றும் சரவணன் ஆகியோருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

No comments:

Post a Comment