Tuesday, June 23, 2009

மக்கள் தலைவரை பற்றி கவிஞர் வாலி எழுதிய கவிதை


நீ உலா வரும் வாகனத்திற்கு
இரண்டு சக்கரம் !
நீ பயணிக்கும் சைக்கில்
என்றுமே
பஞ்சராகாது அது
கல்லிலும் முள்ளிலும் பயணித்தாலும்
காற்று போகாது !
உன்னோடு ஒத்து போகிறவர்களை -உன்
பைக்கில்
பின் சீட்டில் ஏற்றிக்
கொள்கிறாய்:
பிரச்சனை வந்தால்
பார்ட்டியை மாற்றிக்
கொள்கிறாய்!
ஏன்எனில் உனக்கு
எப்போதும் முக்கியமானது
சீட்டு பிரச்சனை அல்ல:
நாட்டு பிரச்சனை !!

No comments:

Post a Comment