அன்புள்ள கருணாநிதி, ராமதாஸ், திருமா, சீமான், கொளத்தூர் மணி, கீ.வீரமணி மற்றும் அனைத்து தமிழ் உணர்வாளர் என்று சொல்லிக்கொள்பவர்களே உங்களால் இதுவரை ஈழ தமிழர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு நன்மையை சொல்லுங்கள் பார்க்கலாம்!!! எங்களுக்கும் இவர்களுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் ஈழ தமிழர்களுக்காக வை.கோ அவர்களும் நெடுமாறன் அவர்களும் செய்த தியாகங்களை வரவேற்கிறேன் அவர்கள் பட்ட கஷ்டங்களை வேறு எந்த போலி தமிழ் உணர்வாலனும் பட்டதில்லை.
ஈழ தமிழர்கள் விசயத்தில் காங்கிரஸ், ஆ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்வு கொள்கை ஒன்று தான் வை.கோ, மற்றும் பல.நெடுமாறன் இதற்கு எதிரான தீர்வை சொல்கிறார்கள்
தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்கள் நடத்துவது எல்லாம் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்து பங்கு போட்டு கொள்ள தான் வேறு எதற்காகவும் அல்ல
ஈழ தமிழர்கள் விசயத்தில் காங்கிரஸ், ஆ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்வு கொள்கை ஒன்று தான் வை.கோ, மற்றும் பல.நெடுமாறன் இதற்கு எதிரான தீர்வை சொல்கிறார்கள்
தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்கள் நடத்துவது எல்லாம் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்து பங்கு போட்டு கொள்ள தான் வேறு எதற்காகவும் அல்ல