Friday, September 30, 2011

இலங்கையில் வடக்கு பகுதியில் இருந்து விடுதலை புலிகளால் விரட்டி அடிக்கப்பட்டு நாடோடிகள் ஆக்கப்பட்ட ஒரு லட்சம் தமிழ் முஸ்லிம்களுக்கும் கொடூரமாய் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் முஸ்லிம் மக்களக்கு தமிழகத்து சிறுபான்மை காவலர்கள் சீமான், வை.கோ, திருமா, ராமதாஸ், மற்றும் நெடுமாறன் செய்த உதவி என்ன? நடத்திய போராட்டம் என்ன?
இலங்கையில் தமிழ் தலைவர்களாகிய ஈழத்து காந்தி அமிர்தலிங்கம், சிறி.சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், மாத்தையா, துரையப்பா, யோகசங்கரி, துரையப்பா இன்னும் பல்லாயிரம் பேரை கொன்ற விடுதலை புலிகள் தான் தமிழர்களின் ஒட்டு மொத்த காவலர்களா என்ன கொடுமை இது ? இவர்களை ஆதரிப்பவர்கள் இதை எப்படி நியாய படுத்துவார்கள் ?