மக்கள் தளபதியின் ஆற்றல் சபாஸ் ! அமைச்சர் என்று தினமலர் பாராட்டு !
முன்று ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள் ஆனால் இது வரையிலும் இருந்த அமைச்சர் அதற்கு செவி சாய்க்கவில்லை இந்நிலையில் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிருதத்தில் குதிக்க கூடிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டது இந்நிலையில் மக்கள் தளபதி அய்யா அவர்கள் இதனை முன் கூடியே உணர்ந்து தொழிற்சங்கங்களை அழைத்து அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைத்து வேலை நிறுத்த அபாயத்தை தடுத்து நிறுத்தி.
வரும் முன் காப்பவன் புத்திசாலி என்பதற்கு ஏற்ப வருமுன் காத்து வேலை நிறுத்தத்தால் ஏற்பட கூடிய இழப்புகளையும் தவிர்த்து தொழிலார்களின்
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் இடர்களை களைந்து சபாஸ் !! அமைச்சர் என்று பத்திரிகைகள் பாராட்டையும் பெற்று இருக்கிறார் நம் அய்யா அவர்கள்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல் _ குறள்
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் நம் அய்யா அவர்கள்
இவன்
என்றும் அய்யா வழியில்
திருவேங்கடம்

No comments:
Post a Comment