வெள்ளம் பாதித்த பகுதிகளை மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்கள் பார்வையிட்டார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் தஞ்சை,திருவாரூர், நாகபட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெல்ல பாதிப்பு ஏற்பட்டு நெற்பயிர், மற்றும் வாழை சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் இன் நிலையில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளை கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் அய்யா அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் பணிகளையும் பார்வையிட்டார் மேலும் விவசாயிகளுக்கு அரசிடம் உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்.
மக்கள் தளபதி அவர்கள் மக்கள் பணி சிறக்கட்டும்.
வாழ்க மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன்

No comments:
Post a Comment