Thursday, April 9, 2015

எழுத்துலக சிங்கம் ஜெயகாந்தன் மறைந்தார்

எழுத்துலக சிங்கம் பெருந்தலைவர். காமராஜரின் அணுக்க தொண்டர் மக்கள் தலைவரின் பாசத்திற்குரிய நண்பர் மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்த ஜெயகாந்தன் மறைந்தார் அவர் எழுத்துக்கள் என்றும் மறையாது

No comments:

Post a Comment