மக்கள் தளபதி என்ற இந்த வலைப்பூவினை தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளையும், இயக்க நிகழ்வுகளையும், மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் அவர்களின் செயற்பாடுகளையும் மற்றும் அரசியல் நிகழ்வுகளையும் அதில் எமது பார்வையையும் விளக்குவதற்காக உருவாக்கி இருக்கிறேன்
Thursday, April 9, 2015
எழுத்துலக சிங்கம் ஜெயகாந்தன் மறைந்தார்
எழுத்துலக சிங்கம் பெருந்தலைவர். காமராஜரின் அணுக்க தொண்டர் மக்கள் தலைவரின் பாசத்திற்குரிய நண்பர் மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்த ஜெயகாந்தன் மறைந்தார் அவர் எழுத்துக்கள் என்றும் மறையாது
No comments:
Post a Comment