Friday, April 10, 2015

ஆந்திர வனத்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐயா வாசன் ஆறுதல்


ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழக கூலித்தொலிலாளர்கள் இல்லங்களுக்கு 10/04/2015 இன்று தலைவர் வாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்கள் குடும்பங்களுக்கு தலா25000 உதவித் தொகை வழங்கினார்

No comments:

Post a Comment