Saturday, April 11, 2015

கூடுகிறது பொதுக்குழூ மாறட்டும் வரலாறு

தமிழ் மாநில காங்கிரஸின் முதற் பொதுக்குழூ வரலாற்று தலைவர் ஐயா வாசன் அவர்கள் தலைமையில் 24/04/2015 அன்று சென்னை வாணகரம் ஸிரி. வாரு திருமண மண்டபத்தில் கூடுகிறது வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் மீண்டும் பொற்கால ஆட்சிக்கான அச்சாரம் அங்கே உருவாக்கப்படும் நாளைய தமிழகம் ஐயாவின் பின்னால் அணிவகுக்கும்

No comments:

Post a Comment