ஈழ தமிழ் தலைவர்களும் மக்களும் வலியுறுத்தி கேட்பது ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன சட்ட திருத்தம் ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு ஆன அதிகார பகிர்வு அதை அவர்களுக்கு பெற்று தர மத்திய அரசுக்கு உதவாமல் இங்குள்ள போலி தமிழ் உணர்வு அரசியல் வியாபாரி தலைவன் கருணாநிதி தனி ஈழம் தான் தீர்வு என்று கூறுவது எனக்கெனவோ ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக தெரிகிறது
No comments:
Post a Comment